style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காஞ்சிபுரம் அருகே யமஹாதொழிற்சாலை பிரச்சனை தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில்நடைபெற்றயமஹாதலைமை நிர்வாகம் மற்றும்தொழிற்சங்க பணியாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகுபணி நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலார்களுக்கும்பணி வழங்க யமஹா நிறுவனம் சம்மதம் தெரிவித்தது.
உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நவம்பர் 16 ந்தேதிமுதல் பணியாளர்கள்பணிக்குச் செல்ல ஒப்புக் கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.