நடிகர் ரஜினிகாந்த் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மற்றும் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த யாகம் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டியும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி வெற்றிபெறவும் நடத்தப்பட்ட யாகம் என கூறப்படுகிறது.