கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தற்பொழுது கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து தொட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உலக அளவில் கரோனா நோய்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 6,13,829எனவும், குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 1,37,224எனவும், இந்த நோய் தொற்றினால்பலியானோர் எண்ணிக்கை 28,229 எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.