style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உலக பெண்கள் தினம் வருவதை முன்னிட்டு பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான பேரணியை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னைசேப்பாக்கத்தில் நடைபெற்றஇந்த பேரணி பெண்கள் பலர்திரளாக கலந்துகொண்டனர்.