‘தேசிய தொழிலாளர் திட்டம்’ தொழிலாளர்களின் சார்பில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திட்டக் அலுவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment