Advertisment

விழுப்புரம் அருகே பாதாள சாக்கடையில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி!

விழுப்புரம் ரெட்டியார்மில் பகுதியில் காகுப்பம் சாலையில் அமைந்துள்ள பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு வந்த பெரியசெவலை அடுத்த மாதம்பட்டு பகுதியை சேர்ந்தவிழுப்புரம் நகராட்சி ஒப்பந்த ஊழியரானமாரிபணியின் போதுவிஷவாயு தாக்கி பாதாளசாக்கடை உள்ளே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisment

worker drowns in sewer near Villupuramworker drowns in sewer near Villupuram

சம்பவ இடத்திற்கு வந்தவிழுப்புரம் தீயணைப்பு துறையினர் ஒப்பந்த தொழிலாளி உடலை பலமணிநேரம் போராடிமீட்டனர்.

Advertisment

death Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe