வடபழனி-ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி இன்று துவங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வழக்கமாக வாகனங்கள் செல்லும் சாலைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வடபழனி சாலையில் துவங்கிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி... (படங்கள்)
Advertisment