விழுப்புரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு ஒத்திவைப்பு.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இன்று காலையில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இதுவறை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற இருந்த பெண்காவலர் பணிகளுக்கான உடல்திறன் தேர்வை மழை காரணமாக வருகிற டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார்.