/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WIN22222.jpg)
தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்கின்றன.
Advertisment
 
                            
                        
                        
                            
                            
  
 Follow Us