Skip to main content

காட்டுயானை தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

Published on 13/12/2020 | Edited on 13/12/2020

 

wild elephant attack

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகனும் இருந்து சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானை தாக்கியதில் தந்தை ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்