Advertisment

உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

supremecourt

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிடவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

ஜனவரி மாதமே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம்அறிவித்திருந்த நிலையில் ஏன் இதுவரை நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment
election commission supremecourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe