தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் மோகனின் வாக்கு அவர் வருவதற்கு முன்பே செலுத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாசரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய பொழுது பெயர்குழப்பத்தில் இப்படி நடந்திருக்கலாம் என கூறினார்.