கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 855 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கபினி அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 355 கனஅடி நீரும்திறக்கப்பட்டுள்ளது. காவிரிமேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியதையடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவின்படி காவிரியில் தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.