Advertisment

சுற்றித்திரியும் காட்டு யானை... பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! 

elephant

கோவை சின்னதடாகம் பகுதியில் 'மக்னா' யானை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

வாயில் காயத்துடன், உணவு உட்கொள்ள முடியாமல் யானை சுற்றித் திரிவதாக தெரிவித்துள்ள வனத்துறை, விளைநிலங்களையும் வீடுகளையும் யானை சேதப்படுத்தி வரும்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

forest kovai wild elephant
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe