வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை!

voc statue minister in trichy

கப்பலோடிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 85- வது நினைவுநாளையொட்டி, திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், என்.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

anbil mahesh minister
இதையும் படியுங்கள்
Subscribe