style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள இரத்தத்தை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி 10 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 4 தனியார் ரத்த வங்கிகள் உட்பட 14 ரத்த வங்கிகளிலும் உள்ளரத்தத்தை மறுபரிசோதனை செய்ய மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.