Advertisment

திருவெண்ணெய்நல்லூரை தாலுக்காவாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Protest

திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், முகையூர், ஆகிய ஒன்றியங்களை விழுப்புரம் மாவட்டத்தோடு சேர்த்திட கோரியும், திருவெண்ணெய்நல்லூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுக்காவாக அறிவிப்பு செய்யக் கோரியும் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் செம்மார் கிராமத்தில் விடுதலைக் சிறுத்தைகள் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment
protest Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe