உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே விழுப்புரத்திலிருந்து விருத்தாச்சலம் செல்லும் இரயில்வே இருப்புப் பாதையின் 30 அடி ஆழத்தில் அடையாளம் தெரியாத சுமார் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இறந்து கிடப்பவர் இரயில் விபத்தில் இறந்தாரா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது யாராவது திட்டமிட்டு கொலை செய்து தூக்கி வீசி விட்டுச் சென்றார்களா என சம்பவ இடத்தில் விருத்தாச்சலம் இரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இறந்து கிடக்கும் ஆண் சடலத்தின் உடையானது பேண்ட் ஷேர்ட் இரண்டுமே காக்கி யூனிபார்மில் உள்ளது.இறந்தவரின் காக்கி சட்டையில் செந்தில் டையிலர் ராமநத்தம் ஊர் பெயர் உள்ளது. இறந்துபோய் இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என இறந்தவரின் உடல் அமைப்பு காட்டுகிறது.