Advertisment

வெறிச்சோடிய விழுப்புரம் மற்றும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சாலை (படங்கள்)

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கு நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இனங்க, இன்று தமிழகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே இருந்தனர். விழுப்புரம் பஸ் நிலையம், செஞ்சி சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டை - அரியலூர் - செந்துறை சாலைகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். சுய ஊரடங்கையொட்டி இந்த சாலைகள் காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisment
vehicles Road highways National thiruchy villupuram corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe