வருகிற 21ஆம் தேதி தமிழகத்தில் நாங்குநேரி தொகுதியிலும், விக்ரவாண்டி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜய்காந்த், அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள புறப்பட்டுள்ளார். தன்னுடைய வீட்டிலிருந்து காரின் மூலம் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுள்ளார்.