தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழக துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, , கழக துணை செயலாளர் ஏ.எஸ்.அக்பர், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக அணி நிர்வாகிகள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.