ADVERTISEMENT

விஜய் ரசிகர்கள் 31 பேர் மீது வழக்குப்பதிவு

09:25 AM Nov 09, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சர்கார் படத்திர்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருவாரூரில் அனுமதியின்றி சர்கார் திரைப்பட பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதே போல் கரூரிலும் அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக விஜய் ரசிகரள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT