Advertisment

விஜய் ரசிகர்கள் 31 பேர் மீது வழக்குப்பதிவு

v

சர்கார் படத்திர்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருவாரூரில் அனுமதியின்றி சர்கார் திரைப்பட பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இதே போல் கரூரிலும் அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக விஜய் ரசிகரள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

sarkar vijay vijay fans
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe