Advertisment

விக்டோரியா அரங்கினை மறுசீரமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் (படங்கள்)

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ்32.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து மறு சீரமைக்கும் பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நேற்று (20.03.2023) பணியை துவக்கி வைத்தனர்.

Advertisment

chennai corporation Ma Subramanian mayor priya rajan minister sekar babu Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe