திருப்பூர் கருமராம்பாளையத்தில்விஷவாயு தாக்கி 4 வடமாநில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சாய ஆலையின்கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தில்வார் உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபுஆகிய நால்வரும் விஷவாயு தாக்கி உயிர் இழந்துள்ளனர்.

nn

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்துவீரபாண்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.