Advertisment

நீட் அலுவலகத்தில் வேல்முருகன் உள்ளிருப்புப் போராட்டம்

vel

Advertisment

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் தமிழகத்திலே எழுதுவதற்கும், மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்க்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும் சென்னை அண்ணா நகரில் CBSE- NEET அலுவலகத்தில் மண்டல அலுவலரை இன்று 04.05.2018 பகல் 2.00 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் சந்தித்து மனு அளித்தார். பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

Velmurugan's seat struggle in the NEAT office
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe