Published on 03/11/2021 | Edited on 03/11/2021

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இன்று (03/11/2021) தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி. வேணுகோபால், வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் காந்தி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.