வேலூரில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில் தற்போது தேர்தல்பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சண்முகத்தை ஆதரித்துதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதற்கான தேர்தல் சுற்றுப்பயண தேதிகள் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி27. 07. 2019 வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியிலும், 28 07 19 குடியாத்தம் , கே.வி.குப்பம் பகுதியிலும், 02.08.19 வேலூர் மற்றும் அணைக்கட்டு பகுதியிலும்பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.