நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போதுதமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுகசார்பில் புதிய நீதி கட்சி தலைவர்ஏ.சி சண்முகம் போட்டியிட இருப்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.