Advertisment

வேலூர்- சென்னை குடிநீர் ரயில் நிறுத்தம்!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது இன்றுடன் நிறுத்தப்படுகிறது.

Advertisment

vellore chennai water rail stop for today

இன்று (08/10/2019) காலை 08.30 மணிக்கு புறப்படும் 159 ஆவது ரயில் சேவையுடன் தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்படுகிறது. இந்த 159 ஆவது ரயிலுடன் சேர்த்து 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment
stop for today water tank rail jolarpettai Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe