ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது வைரமுத்து கலைஞரின் உடலை பார்த்து கதறி அழுதார். கண்ணாடி பேழை மீது முகத்தை வைத்து அழுதார். பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கட்டி அணைத்து கண்ணீர் விட்டார்.
Show comments