ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வயது குழந்தைசுஜித்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து இரங்கல் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
காணொளி வாயிலாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளஇரங்கல் செய்தியில்,
உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ?
நடக்ககூடாதது நடந்தேறிவிட்டது
மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம்
மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம்
ஏ மடமை சமூகமே
வாழ்வின் பக்கவிளைவு மரணம் எனில் மரணத்தின்பக்கவிளைவு ஞானம்தானே?
அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாயக் குழிகளையும் மூடிவிடு
அந்த மெழுகுவர்த்தி அணைவதற்குள் அத்துணைகண்ணீரையும் துடைத்துவிடு
ஏ வானம் பார்க்கும் தொழில்நுட்பமே சற்றெ குனிந்து பாதாளம் பார்
இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்
என தெரிவித்தள்ளார்.