கரோனா நோய் தடுப்பூசி முகாம் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். மருத்துவக் கல்லூரிகள் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம், கல்லூரி முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.