Advertisment

வ.உ.சி. திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய அரசியல் கட்சியினர் (படங்கள்)

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150- வது பிறந்தநாளையொட்டி, சென்னை, இராஜாஜி சாலை, துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி.யின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்குபல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் தமிழக பாஜக தலைவரும்மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழக காங்கிரசை சேர்ந்த தங்கபாலு ஆகியோர் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

Political VOC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe