ADVERTISEMENT
சேப்பாக்கம் கொய்யாத்தோப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யவுள்ள நிலையில், புதிய குடியிருப்பு கட்டும்வரை மக்கள் வெளியில் தங்குவதற்கான நிவாரணத் தொகையை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் வழங்கினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments