Advertisment

கோயம்பேட்டில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372 ஆக இருக்கும் நிலையில், ஒரே நாளில்நேற்று 49 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 375 ஆகஉள்ளது.

Advertisment

chennai

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏழு முப்பது மணிக்கு மேல் வந்த இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக 7 மணிக்கு மேல் வந்த பைக்குகளுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisment

COIMBEDU corona virus Market Two wheeler
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe