ADVERTISEMENT

இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

08:25 AM Apr 27, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் அதிகாரிகள். இந்நிலையில் இன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் என்று சந்தேதிக்கப்படும் 2 பேர் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT