ADVERTISEMENT

வீடுவீடாக பணப்பட்டுவாடா: அதிமுகவை சேர்ந்த இருவர் கைது!!

09:01 AM Apr 14, 2019 | kalaimohan

மதுரை நாராயணபுரத்தில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த அதிமுகவினர் 2 பேர் சிக்கினர். பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் இருவரையும் பிடித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிகாரிகளிடன் சிக்கிய இருவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் வாக்காளர் பட்டியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் இருவர் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT