Advertisment

உற்சாகத்துடன் தேர்வு எழுதும் +2 மாணவ மாணவியர்கள் (படங்கள்)

Advertisment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (13.03.2023) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது.இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு தேர்வினை 3,225 மையங்களில்8.5 லட்சம் மாணவர்கள் தற்போது எழுதி வருகின்றனர். முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்திருந்த மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

12th exam exam Public exams SCHOOL STUDENTS
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe