ADVERTISEMENT
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியிடன் ஓய்ந்தது. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதின் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நடைபெறுவதை முன்னிட்டு கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் யாரையும் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
ADVERTISEMENT
Show comments