தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்டிடிவி.தினகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்றுமலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Advertisment