வைகுண்ட ஏகாதசி- திருச்சியில் 6- ஆம் தேதி விடுமுறை!

trichy sri rangam temple festival local holiday announced

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 6- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். மேலும் தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

local holiday sri rangam TEMPLE FESTICAL trichy
இதையும் படியுங்கள்
Subscribe