திருச்சி நகை கொள்ளையில் 6கிலோ தங்க நகை தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் முருகன் கொடுத்ததகவலின் பேரில் மதுரை வாடிப்பட்டியில் கணேசன் என்பவரிடமிருந்து 6 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த கணேசனை வாடிப்பட்டியில் போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே லலிதா ஜுவல்லரியில்கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 12 கிலோ நகைகள். அதற்குமுன்பு மணிகண்டனிடமிருந்துதிருவாரூரில் 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 6 கிலோ நகைகள் என மொத்தம் 23 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.