Advertisment

'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

trichy Collector who started Namma Ooru Superu project

Advertisment

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், காடுவெட்டி ஊராட்சியில் சுத்தம்,சுகாதாரம் மற்றும் பசுமையினை உருவாக்கிடும் வகையில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் இன்று (24.8.22) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தொட்டியம் சட்டமன்ற உறுப்பினர் ந. தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் த. இராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் (பொறுப்பு) மா. சத்தியமூர்த்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe