Advertisment

கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம் 

Transfer of Judge who heard Kodanadu case

கொடநாடு வழக்கை விசாரித்துவந்த உதகை நீதிபதி சஞ்சை பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழகம் முழுவதும் 58 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் கொடநாடு வழக்கை விசாரித்துவந்த உதகை நீதிபதி சஞ்சை பாபாவும் அடக்கம். இவர், தற்போது தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றமானது தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

kodanadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe