Advertisment

எஞ்சின் கோளாறு; ரயில் பாதியில் நிறுத்தம்;பயணிகள் அவதி!!

train

சென்னையிலிருந்துதிருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

Advertisment

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் என்ஜின் கோளாறு காரணமாக மணலூர் என்ற இடத்தில்பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

Advertisment
Chennai thiruvallur Train
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe