Skip to main content

எஞ்சின் கோளாறு; ரயில் பாதியில் நிறுத்தம்;பயணிகள் அவதி!!

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
train

 

சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

 

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் என்ஜின் கோளாறு காரணமாக மணலூர் என்ற இடத்தில் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்