Skip to main content

விவசாயிகளை கொன்று குவிக்கும் தமிழக அரசை கலைக்கக்கோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
Traffic Ramaswamy


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளை கொன்று குவிக்கும் தமிழக அரசை கலைக்கவும், மக்கள் பாதுகாப்பு கழகத்தின் நிறுவனத் தலைவர் டிராபிக் ராமசாமி திருச்சி ஸ்ரீரங்கத்தின் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

 

சார்ந்த செய்திகள்