சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சி.ஐ.டி.யு. எ.ஐ.சி.டி.யு. பி.எம்.எஸ் ஆகியதொழிற்சங்கங்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி எண்ணெய் நிறுவனங்களில் தென்னிந்திய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளைநிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில்,ஐஓசிபாலு தலைமை தாங்கினார்.