Advertisment

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிற்சங்கங்கள்! (படங்கள்)

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிஐடியு, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்நினைவுநாளான இன்று (09.08.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘கொள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுவதைக் கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

traders association CITU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe